சன் டிவியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சி தான் அசத்த போவது யாரு. நகைச்சுவை ரியாலிட்டி ஷோ-வான பங்கேற்ற பலரும் தற்போது சினிமா துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள். அந்த ஷோ மூலம் புகழ் பெற்றவர் தான் இந்த மகேஸ்வரியும். அதன் பின்னர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
தொடர்ந்து சாணக்யா என்பவருடன் திருமணம். அதன் பிறகு திருமண பந்தத்தில் விரிசல் என ஊடக வெளிச்சத்தில் இருந்து சற்றே விலகி இருந்தார்.
தொடர்ந்து இவர்களுக்கு எற்பட்ட மனக்கசப்பு சில ஆண்டுகளிலேயே விவாகரத்து நிலைக்கு வந்து பிரிந்தனர். பின்னர மகேஸ்வரி, நீண்ட சட்ட போராட்டம் நடந்தி, தற்போது,ஈ தனது மகனை வளர்த்து வருகிறார்.
தற்போது விவாகரத்துக்கான காரணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ள மகேஸ்வரி, ‘தனது கணவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் துன்புறுத்தியதாகவும், குடும்பப் பெயர் கெட்டு போய்விடும் என்று, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடாது என்றும் நடிக்கவும் கூடாது என்றும் பல இம்சையான கட்டளைகளை செய்தததால் விவகாரத்து செய்தேன் என தெரிவித்து இருந்தார்.
அதன்பின்னர் தற்போது, சமூக ஊடகங்களில் தனது கட்டான கவர்ச்சி உடம்பை காட்டி பல விதவிதமான போட்டோஷூட்கள் மூலம் ரசிகர்களுக்கு விருந்து வைத்துவருகிறார். இந்த நிலையில் தற்போது பாரின் டூர் சென்றிருக்கிறார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலதை பதிவிட்டு இளசுகளை சுண்டி இழுத்து உள்ளார்.