லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.
இதில் முதல் பாகமான ‘பொன்னியின் செல்வன் – பாகம் 1’ சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது..
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் 2ம் பாகம் 2023 கோடையில் பெரிய திரைகளில் வரக்கூடும் என கூறப்படுகிறது.
அப்படியே இதையும் படியுங்கள்.. கும்முன்னு நிக்குது முன்னழகு.. இளசுகளுக்கு உன் மேலதான் ஒரு கண்ணு.. யாஷிகா Latest Hot Video..!!
இப்படத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் எல்லோரது எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் படி இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் திரையிட்டப்பட்ட இடமெல்லாம் ஹவுஸ்புல் காட்சிகள் தான். எங்கு திரும்பினாலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பற்றிய பேச்சே. இந்நிலையில் பொன்னியின் செல்வன் தமிழகம் தாண்டி வட இந்தியாவிலும் மாஸ் காட்டி வருகிறது.
அப்படியே இதையும் படியுங்கள்.. “அந்த இடம் செம்ம Worth.” பறந்த மனச திறந்து காட்டும் பனிமலர் பன்னீர்செல்வம்.. Latest Hot Video..!!
இந்நிலையில் தமிழரின் பாரம்பரியத்தை சொல்லும் வகையில் எடுக்கபட்ட பொன்னியின் செல்வன் படத்தை கண்டிப்பாக பார்த்து விட வேண்டும் என தமிழ் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்கின்றனர்.அந்தளவிற்கு இந்த படம் தமிழ் மக்களின் மனங்களில் ரீச் ஆகியுள்ளது.
இந்த நிலையில் இந்த பிரமாண்ட வரவேற்பு, வசூலில் மாஸ் காட்டி வருகிறது. இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 80 கோடி வசூல் செய்து மாஸ் செய்தது. தற்போது 3 நாள் முடிவில் உலகம் முழுவதும் படம் ரூ. 230 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
தொடர்ந்து, விடுமுறை நாட்கள் என்பதாலும், படத்தின் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருவதாலும் இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
This Post Has 2 Comments